மகா சிவராத்திரி

இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

நித்திய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
முதல் யாமம்
வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்
அபிஷேகம் – பஞ்சகவ்யம்
அலங்காரம் – வில்வம்
அர்ச்சனை – தாமரை, அலரி
நிவேதனம் – பருப்பன்னம்
பழம் – வில்வம்
பட்டு – செம்பட்டு
தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை – சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி- புட்பதீபம்
இரண்டாம் யாமம்
வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள்
அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
அலங்காரம் – குருந்தை
அர்ச்சனை – துளசி
நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் – பலா
பட்டு – மஞ்சள் பட்டு
தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் – அகில், சந்தணம்
புகை – சாம்பிராணி, குங்குமம்
ஒளி- நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம்
வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்
அபிஷேகம் – தேன்,பாலோதகம்
அலங்காரம் – கிளுவை, விளா
அர்ச்சனை – மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்
நிவேதனம் – எள்அன்னம்
பழம் – மாதுளம்
பட்டு – வெண் பட்டு
தோத்திரம் – சாம வேதம் , திருவண்டப்பகுதி
மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை – மேகம், கருங் குங்கிலியம்
ஒளி- ஐதுமுக தீபம்
நான்காம் யாமம்
வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் – கரு நொச்சி
அர்ச்சனை – நந்தியாவட்டை
நிவேதனம் – வெண்சாதம்
பழம் – நானாவித பழங்கள்
பட்டு – நீலப் பட்டு
தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் – புணுகு சேர்ந்த சந்தணம்
புகை – கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி- மூன்று முக தீபம்

மகா சிவராத்திரி<br /><br /> இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.<br /><br /> சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.</p><br /> <p>நித்திய சிவராத்திரி<br /><br /> மாத சிவராத்திரி<br /><br /> பட்ச சிவராத்திரி<br /><br /> யோக சிவராத்திரி<br /><br /> மகா சிவராத்திரி<br /><br /> ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.</p><br /> <p>விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.</p><br /> <p>சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.<br /><br /> முதல் யாமம்<br /><br /> வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்<br /><br /> அபிஷேகம் - பஞ்சகவ்யம்<br /><br /> அலங்காரம் - வில்வம்<br /><br /> அர்ச்சனை - தாமரை, அலரி<br /><br /> நிவேதனம் - பருப்பன்னம்<br /><br /> பழம் - வில்வம்<br /><br /> பட்டு - செம்பட்டு<br /><br /> தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்<br /><br /> மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்<br /><br /> புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை<br /><br /> ஒளி- புட்பதீபம்<br /><br /> இரண்டாம் யாமம்<br /><br /> வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்<br /><br /> அபிஷேகம் - பஞ்சாமிர்தம்<br /><br /> அலங்காரம் - குருந்தை<br /><br /> அர்ச்சனை - துளசி<br /><br /> நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்<br /><br /> பழம் - பலா<br /><br /> பட்டு - மஞ்சள் பட்டு<br /><br /> தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்<br /><br /> மணம் - அகில், சந்தணம்<br /><br /> புகை - சாம்பிராணி, குங்குமம்<br /><br /> ஒளி- நட்சத்திரதீபம்<br /><br /> மூன்றாம் யாமம்<br /><br /> வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்<br /><br /> அபிஷேகம் - தேன்,பாலோதகம்<br /><br /> அலங்காரம் - கிளுவை, விளா<br /><br /> அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்<br /><br /> நிவேதனம் - எள்அன்னம்<br /><br /> பழம் - மாதுளம்<br /><br /> பட்டு - வெண் பட்டு<br /><br /> தோத்திரம் - சாம வேதம் , திருவண்டப்பகுதி<br /><br /> மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்<br /><br /> புகை - மேகம், கருங் குங்கிலியம்<br /><br /> ஒளி- ஐதுமுக தீபம்<br /><br /> நான்காம் யாமம்<br /><br /> வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)<br /><br /> அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்<br /><br /> அலங்காரம் - கரு நொச்சி<br /><br /> அர்ச்சனை - நந்தியாவட்டை<br /><br /> நிவேதனம் - வெண்சாதம்<br /><br /> பழம் - நானாவித பழங்கள்<br /><br /> பட்டு - நீலப் பட்டு<br /><br /> தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்<br /><br /> மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்<br /><br /> புகை - கர்ப்பூரம், இலவங்கம்<br /><br /> ஒளி- மூன்று முக தீபம்