திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்1.ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்துபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னேஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.2.பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.3.முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் … மேலும்